கட்டளைக்கு கட்டுப்படும் சின்னதம்பி காட்டு யானை
சின்னத்தம்பி காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு, வரகளியாறு யானைகள் முகாமில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டது.
சின்னத்தம்பி காட்டு யானை கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்கப்பட்டு, வரகளியாறு யானைகள் முகாமில் உள்ள கூண்டில் அடைக்கப்பட்டது. சின்னத்தம்பியை வளர்ப்பு யானையாக மாற்றுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். அதன்படி வளர்ப்பு யானைக்கான ஆரம்ப கட்ட பயிற்சிகள் சின்னதம்பி யானைக்கு அளிக்கப்பட்டு வருகிறது. சின்னத்தம்பி யானை தங்களின் பேச்சை கேட்டு பயிற்சிக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்கி வருவதாக யானை பாகன்கள் தெரிவித்தனர்.
Next Story