"விருப்ப மனு அளித்தவர்களிடம் ஓரிரு நாளில் நேர்காணல்" - பன்னீர் செல்வம்
அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஓரிரு நாளில் நேர்காணல் நடத்தப்படும் பன்னீர் செல்வம்
நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம் ஓரிரு நாளில் நேர்காணல் நடத்தப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
Next Story