பாரம்பரியத்தை பறைசாற்றிய திருமணம்

சென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர் திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது.
பாரம்பரியத்தை பறைசாற்றிய திருமணம்
x
சென்னை அம்பத்தூரில் அருண் பிரகாஷ் -அனு பிரியா ஆகியோர்  திருமணம், பழங்கால தமிழ்முறைப்படி நடைபெற்றது.  தமிழில் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருமணத்தை  கண்டு அப்பகுதி மக்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இதே  போல, மற்ற இளைஞர்களும், தமிழ் பாரம்பரிய முறைப்படி  திருமணம் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்