"மோடி எத்தனை முறை வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும்" - வைகோ

பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
x
பிரதமர் மோடி எத்தனை முறை தமிழகம் வந்தாலும் கருப்புக்கொடி காட்டப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். திருப்பூர் வந்த பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டிய அவர், கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். கோவை விமான நிலையதில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பிரதமர் மோடி குமரி மாவட்டம் வரும்பொழுது கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்