திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : மேலும் இருவரிடம் தீவிர விசாரணை

திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு : மேலும் இருவரிடம் தீவிர விசாரணை
x
திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருபுவனம் மேலதூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்த    முன்னாள் பா.ம.க. நகர செயலாளர் ராமலிங்கம்  கடந்த 5ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ராமலிங்கம் படுகொலையில் தொடர்புடைய சர்புதீன், நிஜாமுதீன் அசாருதீன், ரிஸ்வான், முகமது ரியாஸ் ஆகிய 5 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில்  மேலும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்