பட்டமளிப்பு விழா - தமிழக ஆளுநர் பங்கேற்பு...
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் 5-ம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நாகப்பட்டினத்தில் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தின் 5-ம் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இப்பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். மொத்தம் 63 மாணவ, மாணவியர்களுக்கு நேரடியாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பட்டங்களை வழங்கினார்.
Next Story