புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அபராதம் - மத்திய தொல்லியல் துறை

மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்களை சேதப்படுத்தும் நபர்கள் பிடிபட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புராதன சின்னங்களை சேதப்படுத்தினால் அபராதம் - மத்திய தொல்லியல் துறை
x
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள், சிற்பங்களை சேதப்படுத்தும் நபர்கள் பிடிபட்டால் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்த தவறினால் பழங்கால நினைவு சின்னங்கள் சேதப்படுத்துதல் சட்டத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய தொல்லியில் துறை அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. அதற்கான எச்சரிக்கை தகவல் பலகைகள் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய புராதன பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.   

Next Story

மேலும் செய்திகள்