பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...

கடலூரை அடுத்த நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் எம்.சி. சம்பத்...
x
கடலூரை அடுத்த  நத்தப்பட்டு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்து கொண்டு 243  பேருக்கு 54 லட்ச ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . அப்போது பேசிய அவர், உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 3 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் வரப்பெற்று 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக  கூறினார். தமிழக அரசின் பட்ஜெட்டில் மக்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் எம்.சி. சம்பத் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்