தூர்வாரப்பட்ட கண்மாய்கள் எத்தனை? - மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கேள்வி

மதுரை மாவட்டத்தில் தூர்வாரி சுத்தம் செய்யபட்டுள்ள கண்மாய்கள் எத்தனை? என்று ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது ...
தூர்வாரப்பட்ட கண்மாய்கள் எத்தனை? - மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கேள்வி
x
மதுரை மாவட்டத்தில் தூர்வாரி சுத்தம் செய்யபட்டுள்ள கண்மாய்கள் எத்தனை?  என்று ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது ... உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்  அழகர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த  நீதிபதிகள். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது . இது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு நீதிபதிகள்  ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்