காலி பணியிடம் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
காலி பணியிடம் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
x
ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் 116 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 12 பேர், முதுகலை ஆசிரியர்கள் 3 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 17 பேர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 4 பேர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்