வன ஊழியர் கொலை வழக்கு : குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை...
வன ஊழியர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம்.
பணப்பிரச்சினை காரணமாக, காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த, வன ஊழியர் கணேசனை, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பாவாடை, மது பாட்டிலால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பான வழக்கை விசாரித்த விருத்தாச்சலம் மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும் 1000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.
Next Story