வெடிபொருட்களை விவசாய தோட்டங்களில் வைக்க கூடாது : விவசாயிகளுக்கு போலீசார் எச்சரிக்கை

ஒசூர் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற காளைமாடு ஒன்று வெடிபொருளை கடித்ததால் பலத்த காயம் ஏற்பட்டது.
வெடிபொருட்களை விவசாய தோட்டங்களில் வைக்க கூடாது : விவசாயிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
x
ஒசூர் அருகே வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பாலேகுழி கிராமத்தை சேர்ந்த  விவசாயி துரையின் ,  காளைமாடு ஒன்று காட்டுபன்றிக்கு வைத்திருந்த வெடிபொருளை கடித்துள்ளது.  வெடிபொருள் வெடித்ததில் காளைமாட்டிற்கு வாயில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் கெலமங்களம் போலீஸார் , வெடிபொருட்களை விவசாய தோட்டங்களில் வைக்க கூடாது என விவசாயிகளை எச்சரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்