வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகம் : மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறை...

வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.
வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகம் : மீட்டு வனப்பகுதிக்குள் விட்ட வனத்துறை...
x
மேட்டுப்பாளையம் கல்லாறு அருகே வாய்க்காலில் சிக்கி தவித்த ராஜநாகத்தை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். கோவை மாவட்டம்  கல்லாறு அருகே புளியமரம் என்னும் பகுதியில் உள்ள வாய்க்காலில் ராஜநாகம் ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த, வனத்துறையினர் மற்றும் வன உயிரின இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை உறுப்பினர்கள்,   ராஜநாகத்தை பத்திரமாக மீட்டு  பர்லியாறு வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்