கற்கும் ஆற்றலை மேம்படுத்த பள்ளி குழந்தைகளுக்காக மாயாஜால நிகழ்ச்சி...

500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
கற்கும் ஆற்றலை மேம்படுத்த பள்ளி குழந்தைகளுக்காக மாயாஜால நிகழ்ச்சி...
x
மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியில் பள்ளி குழந்தைகளிடையே கல்வி கற்கும் ஆற்றலைக் ஊக்கப்படுத்தும் வகையிலும், கவன ஈர்ப்பு திறன், விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த, மாயாஜாலம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதை 500க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்