300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...

பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார்.
300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட ஓவியப் போட்டி...
x
பவானியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினார். உங்களின் எதிர்கால லட்சியம் என்ன என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில், சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஓவியங்களை வரைந்து தங்கள் திறமையை வெளிப்படுத்திய மாணவி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்