சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...

சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் ரயில் நிலையத்தில் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு...
x
சேலம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை கூடுதல் இயக்குனர் சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். நிலுவையில்  உள்ள வழக்குகள் குறித்தும், முடிந்த  வழக்குகள் குறித்தும் ரெயில்வே காவல் துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சைலேந்திரபாபு, சேலம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்