2 வது உலக கொங்கு தமிழ் மாநாடு நாமக்கல்லில் தொடக்கம்...

பெண்கள் முளைப்பாரி எடுத்து வர கோமாதா பூஜைகளுடன் மாநாடு தொடங்கியது.
2 வது உலக கொங்கு தமிழ் மாநாடு நாமக்கல்லில் தொடக்கம்...
x
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் 2 வது உலக கொங்கு தமிழ் மாநாடு நாமக்கல்லில் நடைபெற்று வருகிறது. பெண்கள் முளைப்பாரி எடுத்து வர கோமாதா  பூஜைகளுடன் மாநாடு தொடங்கியது. கட்சியின் கொடியை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஏற்றி வைத்தார். இந்த மாநாட்டில், பழங்கால நாணயங்கள், பழங்கால இரு சக்கர வாகனங்கள், வேளாண் கண்காட்சி போன்றவை மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.  கொங்கு பாரம்பரியம் தொடர்பான பண்பாடு, கலாச்சார கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. 

Next Story

மேலும் செய்திகள்