ஆ​ஞ்சநேயருக்கு மாலை அணிவித்த போது விழுந்து உயிரிழந்த அர்ச்சகர் : வங்கி கணக்கில் குவிந்த நிதி - வாங்க மறுத்த குடும்பத்தினர்

நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்தார்.
ஆ​ஞ்சநேயருக்கு மாலை அணிவித்த போது விழுந்து உயிரிழந்த  அர்ச்சகர் : வங்கி கணக்கில் குவிந்த நிதி - வாங்க மறுத்த குடும்பத்தினர்
x
நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்து அர்ச்சகர் வெங்கடேசன் உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு, பண உதவி செய்யும் படி, உறவினர் கிருஷ்ணன்  பெயரில், தனியார் வங்கி  கணக்கு எண்ணை சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வங்கி கணக்கில்  17 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் குவிந்தது. இதனை அறிந்த அர்ச்சகரின் குடும்பத்தினர், வங்கி கணக்கை முடக்குவதோடு, அந்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்