உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு

தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினருக்கு பாராட்டு
x
தமிழகத்தில் இதுவரை ஆயிரத்து 225 பேரிடம் இருந்து உடல் உறுப்புகள் பெறப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு சென்னை ஓமாந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவ மனையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், எய்ம்ஸ் மருத்துவமனை வேலை வாய்ப்புகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்