நகைக்கடையில் கொலுசு திருடிய பெண்கள் : திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு

கொலுசு வாங்க வந்ததாக கூறி கைவரிசை
நகைக்கடையில் கொலுசு திருடிய பெண்கள் : திருடும் சிசிடிவி காட்சி வெளியீடு
x
சேலம் மாவட்டம் தேர்முட்டியில் விமல்ராஜ் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வெள்ளி கொலுசு வாங்க வேண்டும் என கூறி 5 பெண்கள் வந்துள்ளனர். அப்போது கொலுசுகளை பார்ப்பது போல நடித்து இரண்டே முக்கால் கிலோ வெள்ளி நகைகளை லாவகமாக திருடிச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்