சொந்த தொகுதியில் தி.மு.க தலைவர் ஆய்வு

மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் ஸ்டாலின்
சொந்த தொகுதியில் தி.மு.க தலைவர் ஆய்வு
x
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பள்ளியில், 1 கோடி ரூபாய் செலவில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு லேப்டாப், நோட்டு புத்தகங்கள், பெண்களுக்கு தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். தீட்டி தோட்டத்தில் அங்கன்வாடி மையம் கட்டுமான பணியை அடிக்கல் நாட்டியதுடன், பெரியார் நகர் பள்ளி நூலகத்துக்கு 1000 புத்தகங்களையும் ஸ்டாலின் வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்