"பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு"

"தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்"
பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு
x
பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் போது தொழிலாளர்கள் உயிரிழப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய துணை தலைவர் முருகன் தெரிவித்துள்ளார். தவறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஏழை மக்கள் சென்னைக்கு வர முடியாததால் மாவட்ட தலைநகரங்களில் குறைதீர்ப்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்