சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டி : இடிந்து விழும் முன் சரி செய்ய கோரிக்கை
தேனி மாவட்டம் எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டி, இடிந்து விழும் முன்பு சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் எருமலைநாயக்கன்பட்டி ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் மேல்நிலை தொட்டி, இடிந்து விழும் முன்பு சரி செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கட்டி முடிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளே ஆன நிலை, தொட்டியின் மேல் பகுதி இடிந்து சேதம் அடைந்து காணப்படுகின்றது. மேலும் தொட்டி சாலையோர இருப்பதால், சாலையோர மக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர்
Next Story