ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்த அர்ச்சகர் - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்த அச்சகர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்த அர்ச்சகர் - மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
x
நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு மாலை அணிவிக்கும் போது தவறி விழுந்த அச்சகர் வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாமக்கல்லில்  உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு அச்சகர்  வெங்கடேசன் என்பவர் மாலை மாற்றும்  போது  நிலை தடுமாறி  கீழே விழுந்தார்.  இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் உடனடியாக மீட்கபட்டு சேலம் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சைபெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்