டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்

தலைமை காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் என்பவர், தூக்குமேடை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார்.
டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர்
x
சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் வெங்கடேசன் என்பவர், தூக்குமேடை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தியுள்ளார். பின்னர் அங்குள்ளவர்களிடம் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் மதுபானக் கடையில் ரகளையில் ஈடுபட்ட காவலர் வெங்கடேசன் குறித்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் அளித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்