"பிப்ரவரியில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - ஸ்டாலின்

11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
x
11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்தவுடன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் திருமண விழா ஒன்றில் பேசிய அவர், பிற மொழியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும்,  அதற்காக அனைவரும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்ட உறுதி மொழி ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்