ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து வழங்கினார்.
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து : முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்பு
x
குடியரசு தின விழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து வழங்கினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். பல்வேறு துறையை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்