செமஸ்டர் தேர்வு விதிமுறைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு

"புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" - அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
செமஸ்டர் தேர்வு விதிமுறைகளுக்கு மாணவர்கள் எதிர்ப்பு
x
அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2017 ஆம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகளில் பல்வேறு புதிய முறைகளை கொண்டுவந்து அமல்படுத்தியது. இந்த விதிமுறைகளை திரும்ப பெறக் கோரி, சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் முன்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினர் .இந்த நிலையில் மாணவர்கள் கோரிக்கை தொடர்பாக பல்கலைக்கழகம் பரிசீலனை செய்து, தேர்வு தொடர்பாக புதிய விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்