"கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுங்கள்" - பொன். ராதாகிருஷ்ணன்
கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக்கொடி போராட்டத்தை கைவிடுமாறு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை ஆய்வு செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்
Next Story