உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி

10 விவசாயிகள் கைது - போலீஸ் நடவடிக்கை
உயர் மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட முயற்சி
x
விளை நிலங்கள் வழியாக உயர் மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்துறையை அடுத்த மோளக்கவுண்டம் பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது. மின் அழுத்த கோபுரம் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற 10 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 5 விவசாயிகளுடன்  போலீசார் மற்றும் மின் வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்