தற்காலிக ஆசிரியர் நியமன பணி துவக்கம் - பி.எட்., எம்.ஃபில்., முடித்தவர்கள் ஆர்வம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது.
தற்காலிக ஆசிரியர் நியமன பணி துவக்கம் - பி.எட்., எம்.ஃபில்., முடித்தவர்கள் ஆர்வம்
x
ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தைத் தொடர்ந்து, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணி, புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கியது. இந்த பணிக்காக பி.எட்., எம்.ஃபில் உள்ளிட்ட படிப்புகள் முடித்த சுமார் 150 இளைஞர்கள், விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தகுதியானவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு தற்காலிக ஆசிரியராக நியமனம் செய்யப்படுவார்கள் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Next Story

மேலும் செய்திகள்