டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் கடை திறக்க இடைக்கால தடை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
x
நெல்லை மாவட்டம் பணகுடியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க இடைகால தடைவிதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சூசை மைக்கேல் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. பணகுடியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு இடைகால தடைவிதித்துள்ள நீதிபதிகள் , நெல்லை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை பிப்ரவரி 12 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்