பிளாஸ்டிக் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து - ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பிவிசி பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் சாம்பலாயின.
பிளாஸ்டிக் நிறுவனத்தில் பெரும் தீ விபத்து - ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சாம்பல்
x
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே பிவிசி பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனத்தில் நிகழ்ந்த தீ விபத்தில், 50 லட்ச ரூபாய் மதிப்பிலான, பொருட்கள் சாம்பலாயின. கோவிந்தசாமி என்பவருக்கு சொந்தமான நிறுவனத்தில், கதவுகளுக்கு வர்ணம் பூசும் பிரிவில், திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென தீ பரவியது. இது குறித்து தகவலறிந்த, தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். மேலும், பணியில் இருந்த 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, தீயில் இருந்து பத்திரமாக தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்