கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுடுதல் : கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுடுதல்

ஒரு வடை 100 ரூபாய்க்கு வாங்கி சென்ற பக்தர்கள்
கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுடுதல் : கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுடுதல்
x
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தொரப்பாடியில் தைப்பூசத்தையொட்டி, கொதிக்கும் எண்ணெயில் வரை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலகு குத்தியபடி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள், கொதிக்கும் எண்ணெயில் கையை விட்டு வடை எடுத்தனர். பின்னர், இந்த வடையை சுவாமி சன்னிதானத்தில் வைத்து ஒரு வடை 100 ரூபாய் வீதம் விற்பனை செய்யப்பட்டது. குழந்தை பாக்கியம் மற்றும் நோய் குணமாகும் என்ற நம்பிக்கையால், அந்த வடையை பக்தர்கள் வாங்கி சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்