"பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும்" - அமைச்சர் ராஜேந்திரபாலாஜி

பட்டாசு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
x
பட்டாசு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகாசியில் நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், பட்டாசு தொழில் பாதுகாக்கப்படும் என உறுதி அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்