காய்ந்த பயிரை அறுத்தபோது விவசாயிக்கு பாம்பு கடி - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவசாயி பலி

சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவசாயி பலி
காய்ந்த பயிரை அறுத்தபோது விவசாயிக்கு பாம்பு கடி - சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் விவசாயி பலி
x
சிவகங்கை மாவட்டம் சேத்தூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சிங்காரவேலன், தனது நிலத்தில் காய்ந்த போன பயிரை அறுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கண்ணாடி விரியன் பாம்பு அவரை கடித்துள்ளது. எனினும் பாம்பை விரட்டி சென்று பிடித்து வீடு திரும்பியவரை, உறவினர்கள் மேல் சிகிச்சைக்காக  சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சிங்காரவேலன் உயிரிழந்தார்.

Next Story

மேலும் செய்திகள்