"சுற்றுலா துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது" - அமைச்சர் துரைக்கண்ணு

பொங்கல் விழாவில் அமைச்சர் துரைக்கண்ணு பங்கேற்பு
x
சுற்றுலாத்துறையில் தமிழகம் சிறந்து விளங்குவதாக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்தார். கும்பகோணம் அருகே உள்ள பசுபதீஸ்வரர் கோவிலில் நடந்த பொங்கல் சுற்றுலா விழாவை அமைச்சர் துரைக்கண்ணு துவக்கி வைத்தார். தொடர்ந்து கோலாட்டம், ஒயிலாட்டம், கும்மி போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும் நடந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்