சாலையோரம் கவிழ்ந்த தனியார் பேருந்து : ஒருவர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் காயம்

சாலையோரம் கவிழ்ந்த தனியார் பேருந்து : ஒருவர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் காயம்
சாலையோரம் கவிழ்ந்த தனியார் பேருந்து : ஒருவர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் காயம்
x
காரைக்காலில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், முகம்மது அப்துல் காதர் என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுனர் தப்பிச்சென்ற நிலையில், போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்