ஜெயலலிதா நினைவிடத்தில் பொங்கல் படையல் செலுத்திய அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பொங்கல் படையல் வைத்து மரியாதை செலுத்தினார்.
x
சென்னை மெரினாவில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பொங்கல் படையல் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு பொங்கல், வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்