நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தம் - ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்

நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்ட நிலையில் கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தம் - ஏமாற்றத்துடன் திரும்பும் பொதுமக்கள்
x
நியாய விலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை நிறுத்தப்பட்ட நிலையில் கன்னியாகுமரி பகுதியில் உள்ள மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மார்த்தாண்டம் அருகே சென்னித்தோட்டம் பகுதியில் உள்ள நியாய விலைக்கடையில் பொங்கல் பரிசுத் தொகையை வாங்க காலையில் இருந்தே மக்கள் காத்து கிடந்தனர். ஆனால் பணம் வழங்க தடை விதிக்கப்பட்டதையடுத்து மக்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.  


Next Story

மேலும் செய்திகள்