சென்னையில் ரோபோட்டிக் கண்காட்சி : மாணவர்கள், பெற்றோர் பார்த்து வியப்பு

சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
x
சென்னை சாந்தோம் மேல்நிலைப்பள்ளியில் தனியார் அமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட ரோபோட்டிக் கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முழுவதுமாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு துறை சார்ந்த ரோபோக்கள் இந்த அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன.  

Next Story

மேலும் செய்திகள்