டிப்ளமோ நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி?

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வரும் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிப்ளமோ நர்சிங் மாணவி தற்கொலை முயற்சி?
x
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பானுப்பிரியா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் அவர், நேற்று விடுதி அறையில்  தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரை சகமாணவிகள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துமனையில் சேர்த்தனர். இந்நிலையில், மாணவி, ராகிங் கொடுமையால் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்