'மாற்றத்தின் வெற்றியாளர்' விருதை பெற்றுகொண்டு திரும்பிய ஆட்சியருக்கு உற்சாக வரவேற்பு...
விருதுநகர் மாவட்டத்துக்க்காக, மத்திய அரசு வழங்கிய மாற்றத்தின் வெற்றியாளர் விருதை பெற்றுகொண்டு திரும்பிய மாவட்ட ஆட்சியருக்கு உற்சாக வரவேற்பு.
விருதுநகர் மாவட்டத்துக்க்காக, மத்திய அரசு வழங்கிய மாற்றத்தின் வெற்றியாளர் விருதை பெற்றுகொண்டு திரும்பிய மாவட்ட ஆட்சியர் சிவஞானத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் 115 பின்தங்கிய மாவட்டங்களை தேர்வு செய்து, அங்கு பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டம், வளர்ச்சி பணிகளை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தேசிய அளவில் முதலிடம் பிடித்தது.
Next Story