பாட்டு பாடிய நடிகை ஆண்ட்ரியா

பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திரைப்பட நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார்.
x
பூந்தமல்லி அடுத்த காட்டுபாக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தை திரைப்பட நடிகை ஆண்ட்ரியா திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகை ஆண்டரியாவால் துவங்கபட்ட சோபியா அறக்கட்டளைக்கு  உடற்பயிற்சி கூடத்தின் சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான காசோலை நிதியாக வழங்கபட்டது. தொடர்ந்து ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க
பாட்டு பாடியும் ஆண்ட்ரியா அசத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்