தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை

தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
தமிழக கேரள எல்லையில் மாவோயிஸ்ட் நடமாட்டம் : எல்லையோர வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை
x
தமிழக கேரள எல்லையில் நடமாடும் மாவோயிஸ்ட்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வபோது கேரள எல்லையையொட்டியுள்ள பகுதிகளில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலிலும் ஈடுபட்டு வருவதால், நீலகிரி மாவட்ட எல்லையில்  தமிழக அதிரடி படையினர் தீவிர தேடுதல்  பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் மாவோயிஸ்ட் இயக்கத்தை சார்ந்த கீதா  என்கிற சுந்தரி  மற்றும்  மகேஷ் என்கிற ஜெயன்னா  ஆகியோர் குறித்து தகவல் தருபவர்களுக்கு 2 லட்சம் பரிசுகள் வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு துறை அறிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்