சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது.
சென்னையில் நடந்த குத்துச்சண்டை போட்டி
x
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், தமிழகத்தின் 18 மாவட்டங்களில் இருந்து 230 பேர் 4 பிரிவில் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெறுவர்கள் பெங்களூருவில் நடைபெற உள்ள தென்மண்டல குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். போட்டியில் பங்கேற்றவர்கள் ஆக்ரோஷமாக மோதியது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


Next Story

மேலும் செய்திகள்