ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு

ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு
ஜனவரியில் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-2 : விக்ரம் சாரபாய் ஆய்வு மையம் அறிவிப்பு
x
சந்திராயன் 2, ஜனவரி மாதத்தில் விண்ணில் செலுத்தப்படும் என விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு மைய இயக்குநர் சோம்நாத் தெரிவித்துள்ளார். பூவிருந்தவல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் கருத்தரங்கில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் தயாரிக்கப்பட்டுள்ள FEAST என்ற மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 400-கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிகழ்வில், இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் காணொளி காட்சி மூலம் பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்