விரும்பிப் படித்தால் சாதனைகள் மாணவர்களைத் தேடிவரும் - மயில்சாமி அண்ணாதுரை

விரும்பிப் படித்தால் சாதனைகள் மாணவர்களைத் தேடிவரும் - மயில்சாமி அண்ணாதுரை
x
வெளிநாடுகளுக்கு செயற்கைக்கோள் தயாரித்துக் கொடுக்கும் நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பெருமிதம் தெரிவித்தார். புதுச்சேரி அருகே ஊசுட்டேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அறிவியல் கண்காட்சியை துவங்கி வைத்த அவர், இவ்வாறு கூறினார். கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்ட அவர், விருப்பத்துடன் படித்தால் மாணவர்களை தேடி சாதனைகள் வரும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்