பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது

பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது
பெற்ற மகளையே சீரழித்த தந்தை : போக்சோ சட்டத்தில் தந்தை கைது
x
காஞ்சிபுரம் மாவட்டம், கேளம்பாக்கம் அருகே பெற்ற மகளை பாலியல் துன்புறுத்துள்ளாக்கி 3 முறை கரு கலைப்பு செய்ததாக மேலக்கோட்டையூரை சேர்ந்த காந்தி என்பவரை போலீசார் கைது செய்தனர். குடி பழக்கம் உடைய காந்தி,  வேலைக்கு செல்லாததால் அவரது மனைவி லட்சுமி வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார்.   மனைவி வேலைக்கு சென்ற போது வீட்டில் தனியாக இருந்த மகளை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய காந்தி மீது,  காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து காந்தியை  போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்