பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்

பிளாஸ்டிக்கை பல வழிகளில் பயன்படுத்த முடியும் தடை செய்ய நினைப்பது ஏன் ? - சுவாமி நாதன்
x
பிளாஸ்டிக்கை மறு சுழற்சி செய்ய எத்தனையோ வழிகள் இருந்தும் தடை செய்ய நினைப்பது ஏன் என பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது. சென்னையில் தந்தி டிவிக்கு பேட்டியளித்த அந்த சங்கத்தின் தலைவர் சுவாமி நாதன்,மாற்று வழி குறித்து சரியான திட்டமிடுதல் இல்லாமல் அரசு தடை விதித்துள்ளதாக குற்றம்சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்